தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜபிள்ளை சந்தில் புதிய சாலை அமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு பணியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.
பகுதி மக்கள் வசதிக்காக விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ராஜபிள்ளை சந்தில் புதிய சாலைக்கான ஆய்வு — மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் – வாக்குரிமை பாதுகாப்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன்”
அடுத்த
“உடன்பிறப்பே வா" நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026