தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி&டி காலனி பகுதியில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய துரித நடவடிக்கை உத்தரவின்படி பணிகளின் விரைவு செயல்பாட்டை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பகுதியில் நீர்நிலை, வெளியேற்ற மின் மோட்டார் செயல்பாடு, வடிகால் பாதை போன்றவற்றை ஆய்வு செய்து தேவையான கூடுதல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அவருடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். மழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி பி&டி காலனியில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகப்படுத்தல் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மழை பாதிப்பு: கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
அடுத்த
“மழைக்கால நெருக்கடியில் மக்களுடன் கவுன்சிலர் ரெங்கசாமி – நீர்தேக்கம் பிரச்சினை தீர்க்க அவசர நடவடிக்கைகள் தீவிரம்”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026