ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மேற்கு காமராஜர் நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களைச் சுற்றி, மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் பார்வையிட்டு வழிகாட்டல்கள் வழங்கினார்.
மழைக்குப் பிந்தைய பாதிப்புகளை குறைக்க பொதுமக்கள் வசிப்பிடங்களில் நீர் சுழற்சி செம்மையாக நடைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி உறுதி செய்தார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோட்ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் T.T.C. ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அந்தோணி தனுஷ் பாலன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், கிளைச் செயலாளர் ஜேசுராஜா, ஆனந்த், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
சண்முகையா எம்எல்ஏ பார்வையில் மாப்பிள்ளையூரணி காமராஜர் நகர் – மழை நீர் வெளியேற்றப் பணிகள் துரிதம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கருங்குளம் ஒன்றியத்தில் சாலை அகலப்படுத்தும் பணிகளை எம்.சி. சண்முகையா எம்எல்ஏ துவக்கினார்!!
அடுத்த
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்த A.லட்சுமிபுரம் பகுதிநேர நியாய விலைக் கடை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026