கோடை காலத்தை முன்னிட்டு வெப்ப தாக்குதல் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரியில் பல இடங்களில் உப்பு சர்க்கரை கரைசல் வைக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் தற்போது இல்லாத போதும் கடுமையான வெப்பத்தின் காரணமாக வைரஸ் போன்ற நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்றவை நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
உப்பு கரைசல் வழங்கும் பணியினை கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார் துவக்கி வைத்தார். ஆர்.எம்.ஓ., டாக்டர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெப்ப தாக்குதலை தடுக்க உப்பு கரைசல் - கல்லூரி முதல்வர் சிவக்குமார் துவக்கி வைத்தார்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழைத்தார் பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் - சட்டசபையில் ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை!!
அடுத்த
மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026