தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நீர்த் தேக்கத்தை அகற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, கோக்கூர் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பி&டி காலனி, ராஜீவ் நகர், மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள காமராஜ் நகர் போன்ற பாதிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வடிகால், மின் மோட்டார், பாதாள சாக்கடை வழியாக வெளியேறும் நிலையை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களின் அசௌகரியத்தைத் தீர்க்க, தேங்கியிருந்த மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அவசர கால நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கனமழை பாதிப்பு பகுதிகளில் விரைவான நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் மழைநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி நகரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முகாம்கள் — பதிவேற்ற நிலை ஆன்லைனில் சரிபார்க்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொள்வது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026