தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியில் மழை காரணமாக தேங்கியிருந்த நீரை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மழைநீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலினைப் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மழை நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் எதிர்காலத்திற்கான நிரந்தர தீர்வுகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பகுதி மக்களுடன் பேசி அவர்களது தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றை தீர்க்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் மழைநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிள்ளிக்குளத்தில் மாணவர்கள் முன்வந்து விஷப்பூண்டு செடியுக்கு ‘வெட்டி எறி’ எச்சரிக்கை!
அடுத்த
தூத்துக்குடி கனமழை பாதிப்பு பகுதிகளில் விரைவான நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026