தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் , வார்டுகளில் உள்ள குடிநீர் வசதி, சாலை பராமரிப்பு, கழிவு நீர் வடிகால், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் தொடர்பான குறைகளை மனுவாக அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, ஒவ்வொரு மனுவும் உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மக்கள் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் வகையில் துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இனிகோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் மற்றும் கந்தசாமிபுரம் பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026