தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (19.03.2025) மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த பெயர் மாற்றம், இன்சில் மாற்றம், இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்த சில நிமிடங்களில் சான்றிதழ்களுக்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
ஆணையர், துணை ஆணையர், மண்டல தலைவர், கவுன்சிலர், ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பெயர் திருத்தம் கோரி மனு., உடனடி தீர்வு கண்டு ஆணை வழங்கல்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..., தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி....., மேயர் சொன்ன தகவல்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026