தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (19.03.2025) மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த பெயர் மாற்றம், இன்சில் மாற்றம், இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்த சில நிமிடங்களில் சான்றிதழ்களுக்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

ஆணையர், துணை ஆணையர், மண்டல தலைவர், கவுன்சிலர், ஆகியோர் உடன் இருந்தனர்.