தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் பக்தி உணர்வோடு அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தூத்துக்குடியில் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அவர்கள் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேவர் அவர்களின் தேசப்பற்று, தெய்வீக நம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமை குறித்த தத்துவங்கள் இன்றும் மக்களிடையே வழிகாட்டியாக திகழ்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தேசியத் தலைவருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பசும்பொன் தேவர் ஜெயந்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி திமுக வட்டாரத்தை ஒன்று சேர்க்கும் வெயில்ராஜ் குடும்ப திருமண விழா!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026