ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவாணி ஊராட்சியின் லட்சுமிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.60 லட்சம் மதிப்பில் புதிய நூலகக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்தக் கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, திட்ட அலுவலர் (ஓய்வு) தெய்வேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் சுரேஷ்காந்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பையா, ஊராட்சி செயலர் முருகன், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் பிரேமா, கிளை செயலாளர் சிவன், கருப்பசாமி, சந்திரன், அண்ணாமலை, ஹரி, சுடலைமாடன், கணேசன் மற்றும் பெருமளவு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா திறந்து வைத்தார் – லட்சுமிபுரத்தில் புதிய நூலகக் கட்டிடம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பிரதமர் பிறந்த நாள் சேவை வாரம்: தூத்துக்குடியில் ஆயுஷ் ஹோமம் – 200 பேருக்கு வேட்டி, சேலை வழங்கல்!!
அடுத்த
சண்முகையா எம்எல்ஏ கீழப்பூவாணியில் பொது விநியோகக் கடை திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026