தூத்துக்குடி வ.உ.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் நெய்தல் கலை திருவிழா கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் எம்.பி, மேயர், ஆணையர், உட்பட பலர் முன்னிலையில் தொடங்கியது.
இன்று நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகையா எம்.எல்.ஏ. மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வருகின்றனர். ஜூன் 15 ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது .
அதைத்தொடர்ந்து 6.15 மணிமுதல் 6.45 மணிவரை நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை நெய்தல் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கலைவாணர் பெருமுரசு கலைக்குழு நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை உவரி களியல் கலைக்குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை உரு பாணர், பண் மீட்டும் தமிழிசைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை ஃபோக் மார்லின் அந்தோணியின் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நெய்தல் கலை நிறைவு விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பியை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் நேரில் சந்தித்து வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய விரிவான மினிபஸ் பேருந்து சேவையை கனிமொழி கருணாநிதி எம்.பி., கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026