ஓட்டப்பிடாரம் தொகுதி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நோய் பரப்பும் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து மக்கள் அளித்த புகாரை ஏற்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உத்தரவிட்டார்.
அவரது உத்தரவைத் தொடர்ந்து, பூப்பாண்டியபுரம், மாதாநகர், ஆ.சண்முகபுரம், பாலதண்டாயுதநகர், சுடலையாபுரம், S.காமராஜ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மீதமுள்ள பகுதிகளிலும் இந்தப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மக்கள் நலனில் அக்கறை கொண்டு, எந்தச் சூழலிலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கும் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ மக்கள் பணி, பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
பொதுமக்கள் சார்பில் “மக்கள் நலனுக்காக எப்போதும் முன்வரும் எம்.எல்.ஏ. சண்முகையா அவர்களுக்கு நன்றி!” என்ற மனப்பூர்வமான நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ — கொசு ஒழிப்பு பணிகளில் துரித நடவடிக்கை!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்க செயற்குழு கூட்டத்தில் 2026 ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள்!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் 40 கழிவு வாகனங்கள் – நவம்பர் 11 அன்று பொது ஏலம்!
இதையும் படிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு புதிய முயற்சி – தூத்துக்குடியில் ஆவின் பாலகம்–Friends Coffee Cafe-ஐ திறந்து வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!!
13 Jul 2026
நட்பும் கல்வியும் சமூக முன்னேற்றத்தின் தூண்கள் – தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வில் வலியுறுத்தல்!!
13 Jul 2026
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளையின் கரம் நீட்டிய உதவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்!!
13 Jul 2026
தனசேகர் நகரில் மதுபானக் கடையால் பொதுமக்கள் அச்சம் – நடவடிக்கை இல்லை என்றால் காங்கிரஸ் தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம்: சகாயராஜ், பெருமாள்சாமி எச்சரிக்கை!!
13 Jul 2026