தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் பெயரில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (13.11.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருடன் கலந்துரையாடி, அவர்களின் நலனை கேட்டறிந்து, முன்வைத்த கோரிக்கைகளைக் கவனித்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெயரில் புதிய கட்டிடம் — அடிக்கல் நாட்டிய கனிமொழி கருணாநிதி எம்.பி.!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“ஹாக்கி உலகக் கோப்பை கோவில்பட்டியில் களம் கண்டது!” — கோப்பையை அறிமுகம் செய்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.!!
அடுத்த
“திருத்தேர் தொடங்கும் தருணத்தில் மழை நின்றது… தேர் முடிந்ததும் மழை பொழிந்தது – பக்தர்கள் ஆனந்தக் களிப்பில் மிதந்த தூத்துக்குடி திருமந்திரநகர் திருவிழா!”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026