தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து நிகழ்வு நடைபெற்றது. இது பணியாளர்களின் பாதுகாப்பையும், மாநகராட்சியின் சேவை தரத்தையும் மேம்படுத்தும் முயற்சியாகும்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாடு தொடங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கல்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து – விளாத்திகுளம் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆ. குமார் பொறுப்பேற்றார்!!
அடுத்த
தூத்துக்குடியில் ரத்த தான முகாம்: 35 பேர் நலனுக்காக ரத்தம் தானம் செய்தனர்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026