விளாத்திகுளம் பேரூராட்சியில் ஆ. குமார் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக பொறுப்பேற்றார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றிய பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் ஆ. குமார் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவித்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்றத் தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து – விளாத்திகுளம் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆ. குமார் பொறுப்பேற்றார்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தனியார் கல்குவாரி எதிர்ப்பு எழுச்சி! குளத்தூரில் 30ஆம் தேதி விவசாயிகள்–பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாடு தொடங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026