அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஒ.பி.எஸ் அணிக்கான புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவித்துள்ளார்.
புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்கள்:
தூத்துக்குடி வடக்கு பகுதி செயலாளர் – பொய்யாமொழி
மாநகர் மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளர் – தெய்வேந்திரன்
இணைச் செயலாளர்கள் – பன்னீர் செல்வம், அங்குசாமி
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் – அந்தோணி ஜெபராஜ்
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் – ஜெயக்கண்ணன்
துணைச் செயலாளர் – ஜேம்ஸ்
மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர்கள் – சாந்தி கண்ணன், குயின் மேரி
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் – ஜெபக்குமார்
இணைச் செயலாளர் – சுடலை
மாநகர் மாவட்ட இளைஞர் மன்றம் & இளம்பெண்கள் பாசறை தலைவர் – மகாராஜா
தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி செயலாளர் – கண்ணன்
ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் – சப்பாணி முத்து
எம்ஜிஆர் மன்ற செயலாளர் – ஜெபக்குமார்
மாவட்ட துணைச் செயலாளர் – பட்டுக்கனி
அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் – முரளி
ஊராட்சி செயலாளர் – வனராஜ்
ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் – சுசிலா
தெற்கு பகுதி செயலாளர் – வெள்ளப்பாண்டி
மாவட்ட சிறுபாண்மை இணைச் செயலாளர் – அம்ஜித் கான்
வட்ட செயலாளர்கள் – கருப்பசாமி, செல்வக்குமார், பட்டுராஜா, செந்தில், பாலமுருகன்
அவைத்தலைவர் – ஜனராஜா
இணைச் செயலாளர்கள் – தாமரைச்செல்வி, ராஜ்குமார்
இணைச் செயலாளர் – ராமலெட்சுமி
வட்ட பிரதிநிதிகள் – நந்தகுமார், சேர்மன் செல்வன், ஜெயந்தி
பொருளாளர் – ராஜகனி
புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஏசாதுரையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி ஒ.பி.எஸ் அணியில் இந்நியமனங்கள் அமைப்பு வலிமையை அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஒ.பி.எஸ் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் – ஒற்றுமை வலுக்கும் அமைப்பு விரிவாக்கம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“அடுத்த தலைமுறைக்கான பசுமை வைப்பு – ALL CAN TRUST அமைப்பின் 394வது வார மரக்கன்று நட்டுப் பணி”
அடுத்த
தூத்துக்குடி: தொடர்மழை தாக்கம் – மாப்பிளையூரணி பகுதிகளில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026