தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மேயர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலக அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார்.
பின்னர் தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட அத்திமரப்பட்டி ரோடு முத்தையா புரம் சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பொது கிளை நூலகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
உடன் துணை ஆணையர் சரவணகுமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், முத்து வேல், மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகரன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
முத்தையா புரம் பகுதி சுந்தர் நகர் தமிழ்நாடு அரசு கிளை பொது நூலகத்தை - மேயர் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் - மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
கழிவு நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை..., மக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026