தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முத்தையாபுரம் பகுதியில் உள்ள பொன்னாண்டி நகர் பகுதியில் மழை நீர் தேங்கி இருந்த இடங்களுக்கு இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
பகுதிவாசிகளின் தேவைகள் மற்றும் இடர்களை கேட்டறிந்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்கினார். மழைநீர் விரைவாக வெளியேற தடையுள்ள பகுதிகளைச் சீரமைத்தல், கூடுதல் மோட்டார் பம்புகள் மூலம் நீர் வடிகட்டி வெளியேற்றுதல் போன்ற பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
பொன்னாண்டி நகரில் நீடித்த நீர்தேக்கம் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை தீர்க்க அரசின் சார்பில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் மழைநீர் நிலைமையை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“ஆதாரத்தின் அவசியம் – முக்கிய ஆவணங்களை தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் சகா வலியுறுத்தல்”
அடுத்த
50-வது வார்டு பிரச்சனைகள் — கவுன்சிலர் சரவணக்குமார் மனுவுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி கவனம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026