பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி. மார்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதிமுக நிர்வாகிகள் தொம்மை, முருகேசன், செந்தாமரை கண்ணன், சுந்தர்ராஜ், காசிராஜன், பொய்யாமொழி, சரவணப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி
மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் பத்ம ஶ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஊழல் வெளிச்சம் காணும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட தவெக துணைச் செயலாளர் எபனேசர் எச்சரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026