ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தருவைகுளத்தில் இருந்து வேப்பலோடை செல்லும் சாலையின் மேல்புறம், தருவைகுளம் ஊரணிக்கு வரத்து நீர் ஓடும் பகுதியில் வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, நில அளவையர் தங்கதுரை, தருவைகுளம் சூசையப்பர் சபை தலைவர் அந்தோணி ராஜ், பொருளாளர் பால்ராஜ், கென்னடி, கிளைக் கழகச் செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், பிரஸ்நேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ – தருவைகுளம் ஊரணியில் வடிகால் அமைக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கனரக வாகனத்தால் சேதமான குளத்தூர் – வீரபாண்டியபுரம் சாலை: தமிழக வெற்றிக் கழகம் புதிய சாலை அமைக்க கோரிக்கை!!
அடுத்த
பசியோடு யாரும் இருக்கக்கூடாது – ALL CAN TRUST 226வது மனிதநேயம் நிறைந்த செயல்!!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026