தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளர் வான்மதி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ஜான் சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் கழக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் ஏற்படும் வகையில் சீரமைப்பு பணிகள் தரமான முறையில் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி
ராஜீவ் நகர் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“அரசியல் பொய்யர் சீமான் – எம்.ஜி.ஆர் குறித்து பேசியது மன்னிக்க முடியாதது” : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம்!!
அடுத்த
பிரதமர் பிறந்த நாள் சேவை வாரம்: தூத்துக்குடியில் ஆயுஷ் ஹோமம் – 200 பேருக்கு வேட்டி, சேலை வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026