தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பேபி ஹோம் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு நீர் வரும் குழாயில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அந்த நீர்த் தொட்டியிலிருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.