தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சந்தை ரோடு பகுதியில் இருந்து அதன் அருகிலுள்ள மீனவர் காலனி வரை நடைபெறவுள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.