தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் உடனிருந்தார்.