தூத்துக்குடியில் இன்று (08.04.2025) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
மனுவின் போது மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பொதுமக்கள் பிரச்சினைகளை உடனே நிறைவேற்ற மதிமுக சார்பில் அவைத்தலைவர் பேச்சி ராஜ் தலைமையில் மனு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விசிக சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளர் சந்திப்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026