ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில், பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு துணைபோகும் அமெரிக்காவின் கொள்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அஸ்கர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன், வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. எஸ். அப்துல் ரகுமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் முஹம்மது ஜமீல் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பாலஸ்தீன மக்களுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தியும், இஸ்ரேல் – அமெரிக்காவின் கொடூரத்தை வன்மையாக கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
தூத்துக்குடி
இஸ்ரேல் – அமெரிக்காவை கண்டித்து ராமநாதபுரம் கீழக்கரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக பாக முகவர் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு – அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்!!
அடுத்த
புதியம்புத்தூரில் நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026