தூத்துக்குடி மக்கள் நல உரிமை அமைப்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், தான் பயின்ற துளசி சட்டக் கல்லூரி முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் ஆசி பெறும் பெருமித தருணத்தை இன்று பகிர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, துளசி சட்டக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்தார். இந்த சந்திப்பில், சட்டக் கல்லூரி முதல்வர் எழுதிய நூலின் முதல் பிரதியை மகளிர் அதிகாரப்படுத்தல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான ஆதரவாக வழங்கப்பட்டது.
சந்திப்பின் போது, தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனான மனுவை வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரடியாக கனிமொழி எம்பிக்கு வழங்கினார்.
மக்கள் நலத்திற்கான தனது சட்டப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்து தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் டை நிரந்தரமாக நீக்க மனு அளித்த வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் ‘புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக்’ விழாவை தொடங்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
அடுத்த
எட்டையாபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய G.V. மார்கண்டேயன் MLA!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026