ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மு. புதுக்கிராமம் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பழனிச்சாமி வட்ட வழங்கல் அலுவலர் சகிலா, ஒன்றிய பொறியாளர் தளவாய், மாரியப்பன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு, பக்கபட்டி சுரேஷ், கிளைக் கழக செயலாளர் முருகன், அயலக அணி சஞ்சய் மாணவரணி கணேசன், ஒப்பந்தகாரர் குமார் மாணவரணி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மு. புதுக்கிராமம் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் வடக்கு ஒன்றியம் நாணல்காடு ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்பித்தார்!!
அடுத்த
திருச்செந்தூரில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 தூய்மை பணியாளர்கள் செல்லும் வாகனத்தை மேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026