தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அணியாபரநல்லூரில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பொருட்கள் உற்பத்தி ஆலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கனிமொழி கருணாநிதி அவர்கள், பால் உற்பத்தி திறனை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தி ஆலையின் மேம்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“திருத்தேர் தொடங்கும் தருணத்தில் மழை நின்றது… தேர் முடிந்ததும் மழை பொழிந்தது – பக்தர்கள் ஆனந்தக் களிப்பில் மிதந்த தூத்துக்குடி திருமந்திரநகர் திருவிழா!”
அடுத்த
“தூய்மை பணியாளர்களை தவறாக பயன்படுத்த வேண்டாம்!” — தூத்துக்குடி மேயர் ஜெகனின் எச்சரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026