தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணியின் சார்பில், திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கார்த்திகை தீபம் ஏற்றுவதைக் தடை செய்த இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்தும், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின்போது, துணை கண்காணிப்பாளர் மேற்கொண்ட தாக்குதலில் தெற்கு மாவட்ட செயலாளர் அருணாசலம் உடல்நலக்குறைவுக்கு ஆளானார். தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து மேலும் போராட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
ASP நடவடிக்கையில் காயம்: மூச்சுத்திணறலால் இந்து முன்னணி செயலாளர் மருத்துவமனையில் அனுமதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் வணிகர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஜாதி மோதலை முறியடித்த எஸ்.பி ஆல்பர்ட் ஜான் – ஏஎஸ்பி மதன் அதிரடி! பல்வேறு அமைப்புகள் பாராட்டு!!
அடுத்த
தமிழர் பாரம்பரிய மாட்டை கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026