தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மில்லர்புரம் பகுதியில் முன்பே நிறுவப்பட்டிருந்த உயர் மின் விளக்கு கோபுரத்தின் விளக்கை மாற்றி அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி மில்லர்புரம் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, தேவையான மின் விளக்கு மாற்றுப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மில்லர்புரம் பகுதியில் உயர் மின் விளக்கு கோபுரப் பணிகள் விரைவில் நிறைவேறும் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூர் பகுதியில் நாளை மின்தடை – பராமரிப்பு பணி காரணமாக 7 மணி நேர மின்விநியோகம் நிறுத்தம்!
அடுத்த
“அன்புச் சோலை” திட்டம் மாநிலளவில் துவக்கம் — முதியோரின் வாழ்வில் புதிய ஒளிக்கதிர்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026