தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(09.04.2025) காலை நடைபெற்ற எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் பிரச்சனை குறித்து மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சி ராஜ், தலைமையில் மாநகர மதிமுக கவுன்சிலர் ராமு அம்மாள் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - அவைத் தலைவர் பேச்சி ராஜ், கவுன்சிலர் ராமு அம்மாள் தலைமையில் மனு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
40 வது வார்டு பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று தற்காலிக நிழற் பந்தலை அமைத்து கொடுத்த தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
அடுத்த
தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் நடராஜன் நாயக்கர் மறைவு - முன்னாள் அமைச்சர் சி.தா. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026