தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு முன்னாள் திமுக கவுன்சிலரும், சமூக போராளியும், வழக்கறிஞருமான தெய்வத்திரு. பி.எஸ். அன்பரசன் எம்.ஏ.பி.எல்., 4 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதைதொடர்ந்து 50 வது வார்டு பகுதி கணேசன் காலனி 1 வது தெருவில் உள்ள அவரது நினைவு தூண் அமைந்துள்ள இடத்தில் 4 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கவுன்சிலர் சரவணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் திமுக மாமன்ற உறுப்பினர் அன்பரசனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் பிரையன்ட் நகர் பகுதி கழக செயலாளர், கவுன்சிலர் பி.பி. ராமகிருஷ்ணன், வட்டபிரதிநிதிகள் வேல்மணி, G.M. செல்வம், ராஜேந்திரன், ராஜேஷ் லக்ஷ்மணன், வட்ட செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, மூக்கையை, நவநீதன், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், பகுதி விவசாய அணி பெரிநாயகம், தகவல் தொழில்நுட்ப அணி குமார், அண்ணனின் அன்பு தம்பிகள் வள்ளிநாயகபுரம் மணிகண்டன், செல்வின், சீனிவாசகுமார், ஆனந்த், இசக்கி ராஜா, யாகவான் வட்டக் கழகத் துணைச் செயலாளர் மணிகண்டன், பகுதி அணி நிர்வாகிகள் சிவபெருமாள், பழனி, கிங்ஸ்லி, ஆதிமூலம், கோட்டாளமுத்து, சமையல் மாஸ்டர் காலாங்கரை மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
முன்னாள் திமுக மாமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் பி.எஸ். அன்பரசனின் 4 ம் ஆண்டு நினைவு தினம் - 50 வது வார்டு கவுன்சிலர் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பில் நினைவு அஞ்சலி மரியாதை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 9 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள் வாழ்த்து!!
அடுத்த
ஸ்ரீ மூலக்கரை கிராமத்திற்கு மகளிர் விடியல் பேருந்து சேவையை நீட்டிப்பு செய்ய தொகுதி எம்.எல்.ஏ., கடிதம் அனுப்பியும் தொடர் தாமதம் - தமிழக அரசு துறைசார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026