தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள் எம்.காம்., வாழ்த்து செய்தியில் கூறியதாவது தூத்துக்குடி மாவட்டத்தின் 30 வருட கால அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த கலைஞரின் முரட்டுபக்தர் அண்ணாச்சி என். பெரியசாமிக்கு பிறகு கழகத் தலைவரால் பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் கழக நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும், அன்பை பெற்று சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும்,

தூத்துக்குடி மக்களின் முகவரி  தன்னுடைய காந்தப்புன்னகையால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட முத்துநகர் முத்து எங்கள் நம்பிக்கை நட்சத்திரம்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அக்கா திருமதி. பெ. கீதா ஜீவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நாள் ( 17-06-2017) இன்று  ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள் எம்.காம்., தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.