தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தீர்வு பெற்ற பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை வழங்கினார். பொதுமக்களின் குறைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு விரைவாக தீர்வு வழங்குவது அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மனு அளித்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி மனுக்கள் மீது தீர்வு – பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அய்யனடைப்பில் பசுமை விழா: 56 மரக்கன்றுகள் நடவு!!
அடுத்த
தெருநாய்கள் – சமூகப் பொறுப்பு: ரேபிஸ் இறப்புகளை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026