தூத்துக்குடி: கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர்ச்சி மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள திரேஸ்புரம் பகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ள நீர் தேங்கி இருந்தது.
இந்த தகவல் பொதுமக்களிடமிருந்து தட்டச்சு செய்யப்பட்டதும், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி கீதாஜீவன் அவர்கள் நேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அய்வு போது, பாதிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து, அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி தேங்கிய வெள்ள நீரை வெளியேறவழிவகை செய்யத் தொடங்கினார்.
அவருடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், வட்டப்பிரதிநிதி மார்ஷல், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் மற்றும் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எமல்டன் ஆகியோர் கலந்து சிறப்பு நடவடிக்கையை நேரில் கண்காணித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் வெள்ள நீர் தண்ணீர் வெளியேற்றம்: கீதாஜீவன் நேரடிக் கண்காணிப்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீரில் மூழ்கிய கல்வி வளாகம் — கண்ணை மூடிய பொதுப்பணித்துறை!
அடுத்த
சமூக வலைதளங்களில் இழிவுரை – பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர் மீது அவதூறு பரப்பியவருக்கு நடவடிக்கை கோரி புகார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026