பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவரை வரவேற்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல மதிமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்திற்கு திரண்டு வந்து துரை வைகோவுக்கு மலர் மாலைகள் அணிவித்து ஆர்ப்பாட்ட குரலில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் பல்வேறு மக்கள் நல கோரிக்கைகள் மற்றும் கட்சித் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு — மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருகை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!!
அடுத்த
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026