பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வதற்காக தூத்துக்குடி நகருக்குள் பயணித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கோரம் பள்ளம் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சர்வீஸ் சாலையில் உள்ள சுவரில் மோதி கடுமையாக காயமடைந்தனர்.
இதை கண்டவுடன் துரை வைகோ அவர்கள் தன் வாகனத்தை உடனடியாக நிறுத்தி, காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப ஏற்பாடு செய்தார்.
திடீர் சம்பவம் காரணமாக அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மனிதநேயத்தை முன்னிறுத்தும் துரை வைகோவின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தூத்துக்குடி
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு — மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருகை!!
அடுத்த
பசுமையை நோக்கி... ALL CAN TRUST இளைஞர்கள் 391வது வார பசுமை பணியில்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026