சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் "புதுமைப்பெண் – தமிழ் புதல்வன் 2025–26 கல்வியாண்டு" தொடக்க விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தின் கல்வி எழுச்சியை முன்னிறுத்தும் இந்நிகழ்ச்சி, ஒட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் காணொளி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
அங்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்லினார். கல்வி என்பது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை வலியுறுத்திய அவர், மாணவர்கள் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டின் கல்வி மரபை உயர்த்த வேண்டும் எனக் கூறினார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கிரேஷா ஜேக்கப், வட்டார வளர்ச்சி சசிக்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு கல்வி விழாவின் சிறப்பை உயர்த்தினர்.
கல்வியில் முன்னேற்றம் காணும் தமிழ்நாட்டின் புதிய பயணத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பில் கல்வி எழுச்சி விழா ஒட்டப்பிடாரத்தில் சிறப்பாக நடைபெற்றது!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“லயன்ஸ் டவுன் பட்டா ரத்து: மக்கள் கோபம் – முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் நேரில் சமாதானம்!”
அடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு — பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை வடிகால் பணிகள் முன்னேற்றம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026