தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகள் தரமாகவும், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும் விரைவில் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.