தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் எந்த அளவுக்கு வந்தாலும் அவற்றைத் தீர்ப்பதில் தாமதம் ஏற்படாது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
மில்லர்புரம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 901 மனுக்களில் 897 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை பரிசீலனையில் உள்ளன,” என்றார்.
மழையால் ஏற்பட்ட சிறிய பிரச்சினைகளும் உடனடியாகத் தீர்க்கப்பட்டதாகவும், சாலை மற்றும் சாக்கடை பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.
“மக்களின் குறைகளை கேட்பது மட்டுமல்ல, தீர்வு அளிப்பதே எங்கள் கடமை. தூத்துக்குடியில் மக்கள் நலனுக்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்,” என மேயர் உறுதியளித்தார்.
தூத்துக்குடி
“மனுக்கள் குவிந்தாலும், தீர்வில் தாமதம் இல்லை!” — தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி நம்பிக்கை"
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெப்பக்குளம் மற்றும் கந்தசாமிபுரம் பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
“மனுக்களுக்கு தீர்வே எங்கள் பணி!” — குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026