தூத்துக்குடி 45 வது வார்டு கட்டபொம்மன் நகர் முன்னாள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்ட தலைவரும், ஸ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோவில் பூசாரியுமான திரு. நடராஜன் நாயக்கர் அன்று (09.04.2025) அதிகாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதிச்சடங்கு தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அன்று (10.04.2025) காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இறைவனடி சேர்ந்த திரு. நடராஜன் நாயக்கரின் இல்லத்திற்கு அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளரும், தொழிலதிபருமான சரவணப்பெருமாள் நடராஜன் நாயக்கரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் மறைவு - அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளர் சரவணப்பெருமாள் அஞ்சலி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் நடராஜன் நாயக்கர் மறைவு - அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி!!
அடுத்த
முன்னாள் பண்பாட்டு கழக தலைவர் மறைவு - அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026