வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தை அறம் போற்றும் அறிவுக்கோட்டமாக மாற்றும் நோக்கில் நடைபெற்று வரும் முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்து பார்வையிட்டார். தமிழ்மண் மானமும் மொழி மானமும் காக்கப்படும் இந்த அறிவுத் திருவிழா, இளம் தலைமுறையின் வாசிப்பு பண்பாட்டை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.
முதலமைச்சருடன் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் உடன் கலந்துகொண்டார். நிகழ்விற்கு வருகை தந்த இவர்களை திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மரியாதையுடன், கனிவான வரவேற்பு அளித்தார்.
திமுக 75 அறிவுத் திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இந்த புத்தகக் காட்சி, அறிவு பரவல் மற்றும் சமூக முற்போக்கை நோக்கிச் செலுத்தும் திமுகவின் அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
தூத்துக்குடி
முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை – இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் கனிவான வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மரம் நட்டால் வாழ்வு நட்டதற்கு சமம்!” – ALL_CAN_TRUST அமைப்பின் 392வது வார பசுமை பணியகம்!!
அடுத்த
“குழந்தைகளும் நூல்களும் – அறிவின் இரு கண்கள்!”
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026