தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் வடக்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜிஎஸ்டி வரி குறைப்பு விளக்கப் பிரச்சார கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜகத் தலைவர் சரவணா கிருஷ்ணன் அவர்கள் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவருடன் மாவட்ட பொதுச் செயலாளர் சேது ராஜ், விவசாயி அணி மாவட்டத் தலைவர் ஜெயகண்ணன், பிரச்சார பிரிவு மாவட்டத் தலைவர் கந்தசாமி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெய்சங்கர், தற்போதைய ஒன்றியத் தலைவர் நாகஜோதி சிவா, இளைஞர் அணி ஒன்றியத் தலைவர் பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் அதனால் பொதுமக்கள், சிறு தொழிலாளர்கள், வணிகர்கள் பெறும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஓட்டப்பிடாரத்தில் பாஜக விளக்கப் பிரச்சார கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜகவில் புதிய அலை — செய்திங்கநல்லூரில் 30 பேருக்கு தாமரைக் கொடி வரவேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் மேல மருதூரில் நீண்டநாள் கனவு நனவானது — குடிநீர் வசதி கிடைத்தது!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026