தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2025–2026 கல்வியாண்டுக்கான பள்ளி மாணவ–மாணவிகளுக்கான மிதிவண்டி வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத் துறைகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், காரப்பேட்டை நாடார் மகமை நிர்வாகிகள் நடராஜன், விநாயகமூர்த்தி, மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 318 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாணவர்களின் கல்விப் பயணத்தை இலகுவாக்கும் மிதிவண்டி வழங்கும் விழா!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருநெல்வேலியில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சிறப்பாக நிறைவு!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய சாலை – வடிகால் வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத் திட்டங்கள் விரைவில் நடைமுறை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026