தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 388 மாணவிகளுக்கு மாநில அரசு செயல்படுத்தி வரும் இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் முன்னிலையில் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார்.
நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் 388 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் – ஜெயந்தி விழாவிலும் திருமண நிகழ்விலும் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி 1-வது வார்டு பள்ளிச்சாலை நிலையை நேரில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026