ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டு–குழியுடன் இருந்ததால், மழைநீர் தேங்கி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து வந்த தகவலைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று அந்த சாலையின் நிலையை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பகுதி கழக செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி 1-வது வார்டு பள்ளிச்சாலை நிலையை நேரில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் 388 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கல்!!
அடுத்த
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை – சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026