தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு சுகாதார முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் தலைமையில் மழைக்கால நோய்களை தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு ஆயுர்வேதா காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், நடுநிலைப்பள்ளி மற்றும் தபால் நிலையத்திலும் காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கி மக்கள் நலனுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி
மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேதா சுகாதார முகாம் – மழைக்கால நோய் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் – மாணவர்களுக்கு ஊக்கமளித்த தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி!!
அடுத்த
“முழு தூத்துக்குடி கண்காணிப்பில்: மாநகரில் 3000 கேமரா பொருத்த திட்டம் — மழை, குப்பை, போக்குவரத்து அனைத்தும் ஒரு கிளிக்கில் கண்காணிப்பு!”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026