தூத்துக்குடி ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி 21.11.2025 அன்று நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த பேரணியில் மாணவ–மாணவியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் இடப்பட்ட பதாகைகளைத் தாங்கி முழக்கமிட்டு பங்கேற்றனர்.
பேரணி கணேசன் நகர் மற்றும் பத்திநாதபுரம் பகுதிகளில் வழம்வந்து, அங்கேயுள்ள பொதுமக்களுக்கு தூய்மை, மரநடுகை, பிளாஸ்டிக் குறைப்பு தேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மூலம் சமூகத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியில் ஆசியர்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்த விழிப்புணர்வு பேரணி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் புதிய குடிநீர் திட்டமும் அங்கன்வாடி மையமும் – G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலில் நீதிபதி ஜோதிமணிக்கு எதிராக டி.எஸ்.எப். அணியினர் ஆர்ப்பாட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026