உலக மீனவர் தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் முத்துநகர் கடற்கரையில் மாபெரும் படகு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இன்று காலை தொடங்கிய இந்த விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதாஜீவன் தலைமையேற்று படகு போட்டியை கொடி ஏற்றி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு மீனவர் நலவாரியம் உறுப்பினர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தமிழ்நாடு திமுக மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர், வட்ட, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், சமூக அமைப்பாளர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான கலைஞரின் உடன்பிறப்புகள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து வரும் (21.11.2025) அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற இருப்பதாக நிகழ்வாய்வாளர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிரடி படகு போட்டி: அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: முகாம்களை நேரில் பார்வையிட்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் அழகுபடுத்தல் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026